சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மாணவியர் இல்லத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நேசக்கரங்கள் இல்ல தலைவர் செல்லதுரை அவர்கள் மற்றும் இல்ல நிறுவன செயலர் பெரியசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முன்னதாக இல்ல வாகனங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பூஜை செய்யப்பட்டது. இதே போல் இல்ல மாணவ மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிப்பட்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் இல்ல மேலாளர் துரைசாமி, இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, விடுதி வார்டன் கோமதி, மதன், ஓட்டுனர் செல்வம் மற்றும் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மாணவியர் இல்லத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நேசக்கரங்கள் இல்ல தலைவர் செல்லதுரை அவர்கள் மற்றும் இல்ல நிறுவன செயலர் பெரியசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முன்னதாக இல்ல வாகனங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பூஜை செய்யப்பட்டது. இதே போல் இல்ல மாணவ மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிப்பட்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் இல்ல மேலாளர் துரைசாமி, இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, விடுதி வார்டன் கோமதி, மதன், ஓட்டுனர் செல்வம் மற்றும் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.